இந்தியஅரசு - சுமை
மத்திய/மாநில அரசினால் ஓவ்வொரு மாநிலத்தில் வாழும் மக்களின் முதுகினில் ஏதாவதொரு வழிகளில் துன்பம் சுமையேற்றப்படும்/படுகிறது. அப்படி ஏற்றப்படவில்லையேல் அது அரசியல் இல்லை. அவர்கள் ஞாபகம் இராது நம்மிடத்தினில். ஏற்றப்படும் துன்பத்திற்கு காரணம் தேடி அலைகிறிர், தன்னுல் தான் உள்ளது என்பதை மறந்து.
அரசியல் லாபம் அரசியவாதிக்கே. லஞ்சம் என்ற வார்த்தையே இன்னும் சில வருடங்களில் மறந்து பரிசு எனப் பொருள் தரும்படி மாற்றி எழுதப்பட்டாலும் ஆச்சரியத்திற்கில்லை. பணம் தேடியோடும் ஒவ்வொருவரின் வாழ்வின் பாதையிலும், மறைபட்ட பாதாளம் உள்ளது. சிந்திப்பீர், சிறைபட்ட நாட்களையும் சிதைபட்ட கனவுகளைத் தேடியோடு.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக